Latest செய்திகள் தமிழகம் ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் அச்சம். Arun KumarOctober 25, 2023, 12:35 pm0168 views விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகள், விவசாயிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.