தேங்கியுள்ள மழை நீரில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த சிறுவாடி ஊராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு, உசேன் நகர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக மழை நீர் சாலையில் தேங்கி நின்றுள்ளது. இது சம்பந்தமாக மழை நீரை அகற்ற வேண்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை வலியுறுத்தியும் மழை நீர் அகற்றப்படவில்லை. இதன் காரணமாக 7வது வார்டு உறுப்பினர் அப்பாஸ் கான் தேங்கியுள்ள மழை நீரில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு