வெளிநாடு செல்லும் போதெல்லாம் ராகுல் காந்தி இந்தியாவை விமர்சித்து பேசுகிறார்: அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

சென்னை: வெளிநாடு செல்லும் போதெல்லாம் ராகுல் காந்தி இந்தியாவை விமர்சித்து பேசுகிறார் என்று அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம். ராகுல் இந்தியாவில் பேசுவது குறித்து எனக்கு கவலை இல்லை, ஆனால் வெளிநாட்டில் பேசுவது தவறு என்று ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

பண்ருட்டி அருகே 15ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு

கோடை விடுமுறை எதிரொலி பத்மநாபபுரம் அரண்மனையில் குவியும் சுற்றுலா பயணிகள்