வினாத்தாள் கசிவு: 12ம் வகுப்பு ஐஎஸ்சி வேதியியல் தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: வினாத்தாள் கசிவு காரணமாக 12ம் வகுப்பு ஐஎஸ்சி வேதியியல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு, மார்ச் 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

5-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: பகல் 1-மணி நிலவரப்படி 36.73% வாக்குகள் பதிவு

சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் ஆண் யானை: சிகிச்சை அளிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்

பா.ஜ.க.வுக்கு எதிரான புகார் மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் போதுமானதல்ல: கொல்கத்தா உயர்நீதிமன்றம்