குவாரிகளில் மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அனுமதி தரக் கூடாது: ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: குவாரிகளில் மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அனுமதி தரக் கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு பொதுப்பணித்துறை உரிமம் தருவது சட்டங்களுக்கு எதிரானது என கோர்ட் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் திருவாடனை தாலுகாவில் பாம்பார் ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Related posts

10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத்தேர்வு: தேர்வுத்துறை அறிவிப்பு

புதுச்சேரியில் கம்பன் விழாவை ஆளுநர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்..!!

நாகை சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப் பணிக்கு நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கியது..!!