மலேசிய ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

கோலாலம்பூர்; மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதி போட்டிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறினார். மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் சீனாவின் யு ஹான்-ஐ 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அசத்தினார். 21-13, 14-21, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்