புழல் சிறை தோட்டத்தில் கைதிகள் மறைத்து வைத்திருந்த 2 செல்போன்கள் பறிமுதல்

சென்னை: புழல் சிறை தோட்டத்தில் தண்ணீர் பைப்பிலும் மண்ணுக்கு அடியிலும் கைதிகள் மறைத்து வைத்திருந்த 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறை காவலர்களுக்கு மிரட்டல் விடுத்த 5 கைதிகள் மீது சிறைத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 5 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு!

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை!

மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!