சென்னை புழல் சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

சென்னை: சென்னை புழல் சிறையில் உடல்நல குறைவால் கைதி பிரவீன்குமார் (41) உயிரிழந்தனர். 2015-ல் அம்பத்தூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த மண்ணூர்பேட்டையை சேர்ந்த பிரவீன்குமார். சிறுநீரகங்கள் செயலிழந்ததால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பிரவீன்குமார் உயிரிழந்தார்.

 

 

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு