புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். லஞ்சஒழிப்பு துறை தொடர்ந்த வழக்கில் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் ஆஜராகினர். மே மாதம் 216பக்க குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் ஆஜராகியுள்ளார்.

Related posts

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு