புதுக்கோட்டை அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி பார்வையாளர் உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கீழவேகுபட்டியில் நடக்கும் மஞ்சுவிரட்டில் காளை முட்டி பார்வையாளர் உயிரிழந்தார். மஞ்சுவிரட்டு போட்டியில் பார்வையாளர் ராவணன்மணி (45) காளை முட்டி உயிரிழந்தார், 5 பேர் காயம் அடைந்தனர்.

Related posts

பிரதமர் மோடி இந்தி தெரியாத இத்தாலியர் இல்லை: நடிகை கங்கனா பிரசாரம்

காங்கிரசும், சமாஜ்வாடியும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: பிரதமர் மோடி பேச்சு

சந்திரபாபு நாயுடுவுக்கு ஒன்றிய அரசு பாதுகாப்பு அதிகரிப்பு