புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றபட்டனர். அமோனியா வாயு கசிவை நிறுத்த தீயணைப்புதுறையினர் போராடி வருகின்றனர்.

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது