புதுச்சேரி காவல்துறையில் 253 காலிப் பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறையில் 253 காலிப் பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. கடந்த 4ம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வை 3,000க்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர்.

Related posts

தென்சென்னை தொகுதிக்கு நிகராக வடசென்னையை மாற்றுவேன்: அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உறுதி

2021ல் அடிமைகளை விரட்டியதுபோல எஜமானர்களை விரட்ட வேண்டும்; 29 பைசா ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு

ஃபில் சால்ட் 89* ரன் விளாசினார்; லக்னோவை பந்தாடியது கொல்கத்தா