செய்தி

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி : ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஹேமந்த் சோரன் சார்பில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Read more