புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: புதுவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி புதுவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமி கொலை வழக்கில் கைதான கருணாஸ், விவேகானந்தனுக்கு 15 நாள் காவல் வழங்கி நீதிபதி இளவரசன் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு!

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை!

மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!