புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி புதுவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமி கொலை வழக்கில் கைதான கருணாஸ், விவேகானந்தனுக்கு 15 நாள் காவல் வழங்கி நீதிபதி இளவரசன் உத்தரவிட்டுள்ளார்.