புதுச்சேரியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத்துறை

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக இருந்த இந்தியா தற்போது அனைத்து துறையிலும் முன்னேறியுள்ளது: ஆளுநர் ரவி பேச்சு

மஞ்சுவிரட்டு அனுமதிக்காக வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவது ஏன்? : ஐகோர்ட் காட்டம்

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார்..!!