தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் கண்டிப்பாக காக்கிச் சீருடை அணிய வேண்டும்: திருவாரூர் ஆட்சியர்

திருவாரூர்: தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் கண்டிப்பாக காக்கிச் சீருடை அணிய வேண்டும் என்று திருவாரூர் ஆட்சியர் கூறியுள்ளார். பள்ளிகளில் கொடுக்கக்கூடிய சீருடைகளை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.

Related posts

நரசிங்கபாளையம் கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் சென்ற அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!!

திறந்தநிலையிலான ‘ஊக்கை’ விழுங்கிய 3வயது குழந்தைக்கு வெற்றிகரமாக சிகிச்சை

திருப்பூர் அருகே வாரிசு சான்றிதழ் பெற லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது..!!