வடசென்னை அனல் மின் நிலையங்களில் 719 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை: வடசென்னை, வல்லூர் அனல் மின் நிலையங்களில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 719 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. வல்லூர் அனல் மின் நிலைய 1-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

Related posts

மருத்துவரின் மகன் மருத்துவராகும் போது அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி ஆகக்கூடாதா?.. சரத்பவார் கருத்து

துடியலூர் அருகே டிராக்டரில் உணவு தேடிய ஒற்றை காட்டு யானை: சிசிடிவி காட்சி வைரல்

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வார இறுதி, விசேஷ நாட்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கபடும்