சென்னையில் 19 நாட்களாக நடைபெற்றுவந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு!

சென்னை: சென்னையில் 19 நாட்களாக நடைபெற்றுவந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

Related posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை; புதுகையில் அறுவடைக்கு தயாரான 100 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்தது: தண்ணீரை வடிய வைக்கும் பணி தீவிரம்

தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

விராலிமலையில் பட்டாசு கிடங்கில் நடந்த வெடிவிபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்