பூந்தமல்லியில் கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லியில் இருந்து வெளியூருக்கு பஸ்சில் கஞ்சா எடுத்து செல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கோகுல், ராகுல், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்ராஜ் கைதாகினர். வெளி மாநிலங்களிலிருந்து வாங்கி வந்த 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்