பூஞ்ச் ​​பகுதியில் தீவிரவாத தாக்குதலில் 5 வீரர்கள் காயம்

ஜம்மு: ஜம்முவின் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் காயம் அடைந்தனர்.
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது. இதே போல் காஷ்மீரில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் மே 25ம் தேதி 6ம் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தநிலையில் பூஞ்ச் ​​மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு பாதுகாப்பு வாகனங்களை பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் 5 வீரர்கள் காயமடைந்தனர்.

Related posts

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்படும்: மக்கள் நல்வாழ்வுத்துறை

கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு பெயர்ந்து விழுந்த நூறாண்டு புளியமரம்: உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்

திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை