பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தபோது, குட்டியுடன் வந்த யானை ஒன்று, வில்லோனி நெடுகுன்ற பகுதியைச் சேர்ந்தவர் ரவி (54) என்பவரை துரத்தி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Related posts

உயிர்களை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு நிரந்தர தடை விதிப்பது எப்போது? டிடிவி தினகரன் வலியுறுத்தல்

விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி சுற்றி பார்க்க இருப்பதால் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்

நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு