மெரினாவில் இரவு 10 மணிக்கு மேல் மக்களை போலீசார் எப்படி துன்புறுத்துகின்றனர்? ஆதாரம் உள்ளதா?: ஐகோர்ட்

சென்னை: மெரினாவில் இரவு 10 மணிக்கு மேல் மக்களை போலீசார் எப்படி துன்புறுத்துகின்றனர்? ஆதாரம் உள்ளதா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மெரினாவில் இரவில் நேரக்கட்டுப்பாடு விதிப்பதை எதிர்த்த ஜலீல் என்பவரின் வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோடை வெயிலின் உக்கிரம் தணிக்க மெரினாவுக்கு வரும் மக்களை துன்புறுத்தக் கூடாது என ஜலீல் மனுவில் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஏ.ஐ.ஆர்.எஃப். தலைவராக என்.கண்ணையா மீண்டும் தேர்வு

தெலங்கானா முதல்வர் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை