சென்னை: எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் விசாரணை அறிக்கையை போலீஸ் சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக வழக்கு தொடரப்பட்டது.
சென்னை: எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் விசாரணை அறிக்கையை போலீஸ் சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக வழக்கு தொடரப்பட்டது.