எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது போலீஸ்

சென்னை: எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் விசாரணை அறிக்கையை போலீஸ் சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Related posts

10 ஆண்டுகளில் மக்களை சந்திக்காதவர் பிரதமர் மோடி: பிரியங்கா காந்தி பேச்சு

கர்நாடகாவில் ஏரியில் குளிக்க சென்ற 4 பள்ளி சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்புக்கு வைகோ கண்டனம்!!