சேட்டிலைட் போன் வைத்திருத்தவரிடம் போலீசார் விசாரணை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இலங்கை நாட்டு சேட்டிலைட் போன் வைத்திருந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாம்பனில் சேட்டிலைட் போன் பயன்பாடு உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Related posts

சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு 27 டன் வெடிமருந்துடன் சென்ற கப்பலுக்கு ஸ்பெயின் துறைமுகத்தில் நிறுத்த அனுமதி மறுப்பு

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் மே 20ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட்: இன்று முதல் 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்