ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இலங்கை நாட்டு சேட்டிலைட் போன் வைத்திருந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாம்பனில் சேட்டிலைட் போன் பயன்பாடு உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இலங்கை நாட்டு சேட்டிலைட் போன் வைத்திருந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாம்பனில் சேட்டிலைட் போன் பயன்பாடு உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.