சென்னை: அதிமுக குறித்து விரக்தியில் அன்புமணி ராமதாஸ் பேசி வருவதாக செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவுக்கு பா.ம.க. உயிர்கொடுத்ததாக கூறுவது கேலிக்கூத்தானது; பா.ம.க.வால் அதிமுக வெற்றி பெற்றதாக அன்புமணி கூறுவது மிகப்பெரிய காமெடி. பா.ம.க.வில் சௌமியா அன்புமணி போட்டியிடும் தொகுதியில் வேலை செய்ய கூட பூத் கமிட்டி ஆட்கள் இல்லை எனவும் விமர்சனம் செய்தார்.