சென்னை : காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய பாமக நிர்வாகிகள் 50 பேர் கூண்டோடு விலகி திமுகவில் இணைத்தனர்.பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்ததால் அதிருப்தி அடைந்த 50 நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகினர். ஆலந்தூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பாமக நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்.