பிரதமர் வருகை: கல்பாக்கம், புதுப்பட்டினம் பகுதியில் டிரோன் பறக்க தடை

செங்கல்பட்டு: பிரதமர் மோடி இன்று வருவதை முன்னிட்டு கல்பாக்கம், புதுப்பட்டினம் பகுதியில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்பாக்கம், புதுப்பட்டினம் பகுதியில் டிரோன் பறக்க செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தடை விதித்தது.

Related posts

பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்

நீட் மோசடி: பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் ரூ.32 லட்சம் பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்