கோயில் ஆக்கிரமிப்பை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மதுரைகிளையில் மனுத்தாக்கல்


மதுரை: கோயில் ஆக்கிரமிப்பை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மதுரைகிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பழனி கோயிலுக்கு பேருந்து வாங்கும் டெண்டருக்கு நடத்தை விதியில் இருந்து விலக்கு பெற வேண்டும் . கடிதத்தை தலைமை தேர்தல் அதிகாரி பரிசீலித்து தகுந்த முடிவு எடுக்க வேண்டும். கோயில் கிரி வீதியில் கடைகள் குறித்து நகராட்சி ஆணையர் அறிக்கை அளிக்கவும் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

Related posts

நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி விவசாய பணிகள் துவக்கம்: தேயிலை மகசூலும் அதிகரிக்க வாய்ப்பு

மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்; புரசைவாக்கத்தில் நண்பர்களுடன் மது அருந்திய வாலிபர் ஓட ஓட வெட்டி படுகொலை: தலைமறைவான 6 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு

செங்கல்பட்டில் பரபரப்பு: காதல் தோல்வியால் இளம்பெண் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை