பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே வடமதுரை கிராமத்தில் வாக்களிக்காமல் புறக்கணித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். பெரியபாளையம் அருகே வடமதுரை பெரிய காலணி பகுதியை எர்ணாங்குப்பம் என மாற்றியதால் வாக்குபதிவை புறக்கணித்த மக்கள் வாக்களிக்காமல் வாக்கு சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகிறது