பெரியபாளையம் அருகே வடமதுரை கிராமத்தில் வாக்களிக்காமல் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே வடமதுரை கிராமத்தில் வாக்களிக்காமல் புறக்கணித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். பெரியபாளையம் அருகே வடமதுரை பெரிய காலணி பகுதியை எர்ணாங்குப்பம் என மாற்றியதால் வாக்குபதிவை புறக்கணித்த மக்கள் வாக்களிக்காமல் வாக்கு சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகிறது

Related posts

அரியானாவில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பக்தர்கள் உடல் கருகி பலி

பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது