சென்னை விமான நிலையத்தில் 4 உள்நாட்டு விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 4 உள்நாட்டு விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். டெல்லி-சென்னை-டெல்லி, மும்பை-சென்னை-மும்பை இடையே 4 விஸ்தாரா விமானங்கள் திடீரென ரத்தானது. திடீர் ரத்துக்கான காரணத்தை விஸ்தாரா விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை என பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

 

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு