பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலம்; முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது..!!

திண்டுக்கல்: முருகனின் 3ம் படைவீடான பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர்.

Related posts

மதுரையில் கழிவுநீரை மழைநீர் வடிகாலில் கலந்தவர் மீது வழக்கு..!!

கார்கால குறுவைப் பயிர் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு உதவிட வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பத்திர எழுத்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!