ஒசூர் அருகே பைக்கில் சென்றவர்கள் மீது மரம் விழுந்து ஒருவர் பலி..!!

ஒசூர்: ஒசூர் அருகே பைக்கில் சென்றவர்கள் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை அந்தேவனப்பள்ளியில் மழையால் மரம் சாய்ந்தபோது, பைக்கில் சென்ற 2 பேர் விபத்தில் சிக்கினர். பைக்கில் சென்ற லோகேஷ் (45) சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் ஓட்டிச் சென்ற ரமேஷ் (32) படுகாயம் அடைந்தார்.

Related posts

12 வயது மாணவி பலாத்காரம்; கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல்: கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதான கோயில் பூசாரி ஜாமீன் மனு தள்ளுபடி

நீதிமன்ற விடுமுறை குறித்து விமர்சித்த பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினருக்கு பார் கவுன்சில் கண்டனம்