பொறியியல் கல்லூரிகளில் தமிழாசிரியர்களை அமர்த்த ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது: ராமதாஸ்

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் தமிழாசிரியர்களை அமர்த்த ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இரண்டாம் ஆண்டிலும் தமிழ்மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருச்சியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆலோசனை..!!

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்