அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022 ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என நேற்று முன்தினம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார்.

Related posts

ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு..!!

புழல் ஏரியில் நீர் இருப்பு 3 டிஎம்சியாக அதிகரிப்பு

கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்