ஓ.பி.எஸ். அணியினர் ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்து பழனிசாமி அணியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக பரபரப்பு..!!

சென்னை: ஓ.பி.எஸ். அணியினர் ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்து பழனிசாமி அணியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மாலை ஓபிஎஸ் அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் வீட்டில் போலீஸ் விசாரணை: பொய் புகார்: வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம்ஆத்மி

சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

வடகொரியா ஏவுகணை சோதனை