டெல்லி: எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெரிக் ஓ பிரையன் மேஜையை தட்டி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையை ஒத்திவைத்துள்ளார். மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த மறுத்ததால் எதிர்க்கட்சிகள் முழக்கம் ஏற்படுத்தினர்.