எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெரிக் ஓ பிரையன் மேஜையை தட்டி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையை ஒத்திவைத்துள்ளார். மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த மறுத்ததால் எதிர்க்கட்சிகள் முழக்கம் ஏற்படுத்தினர்.

Related posts

மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு