ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்தி பட்டாசு விற்பனையை அரசு முறைப்படுத்த வேண்டும் என விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்