மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே மேலவளவம்பேட்டையில் லாரி மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். சென்னையில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த கார், எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியது. விபத்தில் காயமடைந்த பெண் உள்பட 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மக்களவை தேர்தலில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை!