Latest செய்திகள் தமிழகம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டியில் போலீஸ் அனுமதித்துள்ள வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல ஆணை Dhanush KumarSeptember 5, 2023, 2:25 pm0129 views மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டியில் போலீஸ் அனுமதித்துள்ள வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல உத்தரவு அளித்துள்ளனர். கோவில்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.