சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான Non-stick தவா பறிமுதல்!

சென்னை: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான Non-stick தவா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி கண்டைனர் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை தேர்தல் பறக்கும் படை பிடித்துள்ளது. தேர்தலுக்கு பரிசு பொருட்களாக வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுச் செல்லப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Related posts

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி விழா கொடியேற்றம்

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர மீன்கடைகள் அகற்றம்: திருவள்ளூர் நகராட்சி நடவடிக்கை

பள்ளிப்பட்டு அருகே காட்டுப் பன்றிகளுக்காக வைத்த மின்வேலியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி