சென்னை: 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை, ரூ.1000 நோட்டை அறிமுகம் செய்யும் திட்டமில்லை என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் 85 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஆர்.பி.ஐ. கவர்னர் சக்திகாந்த தாஸ் பேட்டிஅளித்துள்ளார்.
சென்னை: 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை, ரூ.1000 நோட்டை அறிமுகம் செய்யும் திட்டமில்லை என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் 85 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஆர்.பி.ஐ. கவர்னர் சக்திகாந்த தாஸ் பேட்டிஅளித்துள்ளார்.