500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை: ஆர்.பி.ஐ தகவல்

சென்னை: 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை, ரூ.1000 நோட்டை அறிமுகம் செய்யும் திட்டமில்லை என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் 85 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஆர்.பி.ஐ. கவர்னர் சக்திகாந்த தாஸ் பேட்டிஅளித்துள்ளார்.

Related posts

நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை

யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு!!

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின் விபத்துகளால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு