நியோ மேக்ஸ் வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரிக்க ஆணையிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: நியோ மேக்ஸ் வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரிக்க ஆணையிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நியோமேக்ஸ் நிதிநிறுவன முறைகேடு வழக்கில் உயர் நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்துள்ளது. நியோமேக்ஸ் இயக்குநர்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு