நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டி அருகே பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து 5ம் வகுப்பு மாணவர் பலி!!

நெல்லை : நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டி அருகே பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து 5ம் வகுப்பு மாணவர் பலியானார். ஒரே ஆட்டோவில் 12 மாணவர்களை ஏற்றிச் சென்றதால் பாரம் தாங்காமல் சாலையில் கவிழ்ந்தது. 5ஆம் வகுப்பு மாணவர் பிரதீஸ் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு