நெல்லை களக்காடு தலையணை அருவியில் குளிக்கத் தடை விதித்தது வனத்துறை..!!

நெல்லை: நெல்லை களக்காடு தலையணை அருவியில் குளிக்கத் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. களக்காடு பகுதிகளில் பெய்த கனமழையால் தலையணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Related posts

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து 18 பேர் உயிரிழப்பு: சத்தீஸ்கரில் சோகம்

முகமது மொக்பரை ஈரானின் தற்காலிக அதிபராக நியமித்தார் அந்நாட்டு இமாம் மூசவி கொமெய்னி

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகனை பராமரித்து வரும் ரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து