நால்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஆசிரியர்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தார்

சென்னை: நால்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஆசிரியர்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். விருதுக்கு தேர்வான காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் மாலதிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்