சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி கவுன்சில் அமைப்பின் தேசிய தலைவர், செயலாளர் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி கவுன்சில் அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன், செயலாளர் துஷ்யந்த் யாதவ் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் சின்னத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் கைதான 2 பேரின் ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related posts

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இவிஎம் சிப்புகளை பரிசோதிக்க விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம்

தேனி மாவட்ட முதல் போக சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

கோயில் திருவிழாவில் ஆதார் கார்டுடன் அம்மனுக்கு பேனர்: நிலக்கோட்டை அருகே சுவாரஸ்யம்