முத்தமிழ் முருகன் மாநாடு: குழு அமைத்து ஆணை

சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பு பணிகளுக்காக ஒருங்கிணைப்பு குழு அமைத்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் 2024ல் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முத்தமிழ் முருகன் மாநாட்டுக்காக 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்