முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி கேரள அரசுடன் பேசத்தயார்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர்: முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி கேரள அரசுடன் பேசத்தயார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் பொன்னை மேம்பாலம், அரசுப் பள்ளியை ஆய்வு செய்த பின் அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார். அப்போது, கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரத்தில் திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் தராது என்று குறிப்பிட்டார்.

Related posts

டி-20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றில் மே.இ.தீவு அணி தகுதி

இன்று உலக கொழுப்பு கல்லீரல் நோய் தினம்; கொழுப்பு கல்லீரல் நோய் தாக்கம் அதிகரிப்பு: குணப்படுத்த செய்ய வேண்டியது என்ன?.. டாக்டர்கள் விளக்கம்

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு