தொகுதிகள் எண்ணிக்கை குறித்து 3 நாட்களுக்குப் பின் பேச்சுவார்த்தை நடைபெறும்: ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: தொகுதிகள் எண்ணிக்கை குறித்து 3 நாட்களுக்குப் பின் பேச்சுவார்த்தை நடைபெறும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பாஜக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் த.மா.கா. சார்பில் போட்டியிட நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். பாஜக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்தனர் என்று கூறினார்.

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்

காதல் விவகாரத்தில் கத்திக்குத்து முன்னாள் காதலன் பரிதாப பலி: இந்நாள் காதலன் வெறிச்செயல்

மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்