காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: காலை 5.30 மணி முதல் 7 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்னை ஏற்பட்டால் கூடுதல் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பும் பணி நடந்து வருகிறது என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

Related posts

வைகை அணையில் பாசனத்துக்காக நீர் திறப்பு: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நெல்லையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது

மே-22: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை